May 30

நண்பர்கள் தேநீர் நிலையம்

சமீபத்தில் கவிஞர் நா. முத்துக்குமாரின் வேடிக்கை பார்ப்பவன் படித்து முடித்தேன். சிறுவயதிலிருந்து நான் யாரையெல்லாம் வேடிக்கை பார்த்தேன் என்று எனக்கும் ஒரு மனவோட்டம் எழுந்தது. ஊரில் மிகப்பெரும்…

Read more
May 30

ரசம் சாதம்

மிடில் க்ளாஸ் அப்பா அம்மாவுக்கு தன் பிள்ளைகளை கண்டிப்பாக வளர்ப்பதிலும் அதை வீட்டிற்கு வருபவர்களிடம் தன் பையன் அதை செய்யமாட்டான், இதை செய்யமாட்டான் என்பதில் ஒரு கெளரவம்காட்டிக்கொள்கின்றனர்.…

Read more
Apr 17

கடைசி பெஞ்சுக்காரன்

முதல் பெஞ்சுக்காரனுக்கு இல்லாத ஒரு சுதந்திரம் கடைசி பெஞ்சுக்காரனுக்கு உண்டு. வகுப்பு நடைபெறும்போது தோசை திங்கலாம். தூங்கலாம். புத்தகத்தின் நடுவே வைத்து வேறு புத்தகங்கள் படிக்கலாம். எல்லோரது…

Read more
Showing 3 of 3 posts