முதல் பெஞ்சுக்காரனுக்கு இல்லாத ஒரு சுதந்திரம் கடைசி பெஞ்சுக்காரனுக்கு உண்டு. வகுப்பு நடைபெறும்போது தோசை திங்கலாம். தூங்கலாம். புத்தகத்தின் நடுவே வைத்து வேறு புத்தகங்கள் படிக்கலாம். எல்லோரது
Read Moreமிடில் க்ளாஸ் அப்பா அம்மாவுக்கு தன் பிள்ளைகளை கண்டிப்பாக வளர்ப்பதிலும் அதை வீட்டிற்கு வருபவர்களிடம் தன் பையன் அதை செய்யமாட்டான், இதை செய்யமாட்டான் என்பதில் ஒரு கெளரவம்காட்டிக்கொள்கின்றனர்.
Read Moreசமீபத்தில் கவிஞர் நா. முத்துக்குமாரின் வேடிக்கை பார்ப்பவன் படித்து முடித்தேன். சிறுவயதிலிருந்து நான் யாரையெல்லாம் வேடிக்கை பார்த்தேன் என்று எனக்கும் ஒரு மனவோட்டம் எழுந்தது. ஊரில் மிகப்பெரும்
Read Moreஇருவருமே அழகில்லை என்பதை அறிந்திருந்தோம்.. ஆனால் என் திமிரும் உன் அன்பும் ஏற்கனவே காதலிக்க தொடங்கியிருந்தது… என் மனதின் சோகத்தை என் முகத்தில் அறிவாய்….உன் அடிவயிற்றின் வலியை
Read Moreசனிக்கிழமை. வெளியே உணவருந்திவிட்டு நடந்து வந்துகொண்டிருந்தேன். ‘வீட்டு சாப்பாடு’ என்றொரு ரோட்டோரக் கடை வைத்திருக்கும் ஆன்டியை கடந்து வருகையில் நேற்று வீட்டில் நடந்த சண்டை மீண்டும் நினைவுக்கு
Read Moreநான் கவர்மென்ட் ஸ்கூலில் 11ம் வகுப்பு படிக்கும்போது ‘பயாலஜி’ வாத்தியாராக வந்தவர் – மஹாதேவன். கன்னியாக்குமரி மாவட்டம் மார்த்தாண்டத்திலிருந்து சொந்த மாவட்டமான பெரம்பளூருக்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு வந்தாதாக
Read Moreபோன் எடுக்காமல் இருந்திருக்கக்கூடாதுதான். ஆனால் சண்டை வராமல் என்ன காதல். என்ன லிவ்-இன். 6 மணிக்கு போன் செய்தாள். “டேய். ஸ்டாக் இருக்கா. வாங்கணுமா?” “என்ன டி.
Read More